சென்னை:
சமூக நீதிக்காக தனது வாழ்நாள் முழுவதும் போராடியவர் கருணாநிதி - ராகுல் காந்தி புகழாரம் . ஒவ்வொரு இந்தியரையும் சமமாக நடத்தும் அரசியலமைப்பில் கலைஞர் கருணாநிதி நம்பிக்கை கொண்டிருந்தார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சமூக நீதிக்காகவும், தமிழ்நாட்டு மக்களின் கண்ணியத்திற்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் கலைஞர் கருணாநிதி வாழ்க்கை முழுவதும் போராடினார்.
அவர் முதலமைச்சர் மட்டுமல்ல. ஒரு எழுத்தாளர், கவிஞர், சிந்தனையாளர். ஒவ்வொரு இந்தியரையும் சமமாக நடத்தும் அரசியலமைப்பில் கலைஞர் கருணாநிதி நம்பிக்கை கொண்டிருந்தார்.
கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளில் எனது பணிவான அஞ்சலிகள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
அரசியலமைப்பில் கலைஞர் கருணாநிதி நம்பிக்கை கொண்டிருந்தார் - ராகுல் காந்தி புகழாரம்!!
YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்
- கோவையில் ஓ பை தாமரா (O by Tamara)-வின் ‘ஹை டைவ்’ உணவகம் புதிய தோற்றத்தில் மீண்டும் அறிமுகம்
- ராவ் மருத்துவமனை & ரோட்டரி கிளப் வழங்கும்🎗️ மாபெரும் பெண்கள் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
- 🚨 டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்!📢 பணி நிரந்தரம் கோரி முழக்கம்! #viralnews #trendingnow #coimbatore
- 🔴 டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி ஆர்ப்பாட்டம்! பணி நிரந்தரம் கோரி முழக்கம் | TASMAC Protest Today
- கோவையில் பிரம்மாண்ட ஆசியா நகை கண்காட்சி துவக்கம் தங்கம் • வைரம் • பிளாட்டினம் நகைகள் ஒரே இடத்தில்!
- கங்கா நர்சிங் கல்லூரியில் தேசிய அளவிலான செவிலியர் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றது
- தனியார் பள்ளி கட்டணங்களில் வெளிப்படைத்தன்மை தேவை அமைச்சர் ராஜமோகன் அதிரடி பேட்டி
- ஏஐ வீடியோக்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறையின் தணிக்கை கட்டாயம் அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி பேட்டி
- ஆலமரம் போல் தழைத்த கும்மி ஆட்டம்! #கும்மிஆட்டம் #ValliKummi #Coimbatore #KovaiNews
- 🔴LIVE: டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பு| AMMK | 11.06.2026